Apr 1, 2026
Thisaigal NewsYouTube
பிரிந்து வாழும் கணவரை கைது செய்யுமாறு மாது கோரிக்கை
தற்போதைய செய்திகள்

பிரிந்து வாழும் கணவரை கைது செய்யுமாறு மாது கோரிக்கை

Share:

கோலாலம்பூர், டிச. 20-


தம்முடனான இல்லற வாழ்க்கையிலிருந்து பிரிந்து வாழும் தமது கணவர், நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப தனது குழந்தையை ஒப்படைக்க வேண்டும் என்று மாது ஒருவர் இன்று போர்கொடித் தூக்கியுள்ளார்.

தனது மூன்று வயது மகள் கிருஷ்ணா கண்ணாவை வெளிநாட்டில் வைத்திருப்பதாக நம்பப்படும் தனது கணவர், குழந்தையை ஒப்படைக்க மறுத்து வருவதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று 31 வயது தேவித்திரா விஸ்வநாதன் வலியுறுத்தியுள்ளார்.

தனது குழந்தையை ஒப்படைக்க மறறுத்து விட்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை மீறிவிட்டார் என்பதற்காக அவரை கைது செய்யும்படி ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் கைது வாரண்டை பிறப்பித்து இருப்பதையும் அந்த மாது சுட்டிக்காட்டினார்.

தனக்கும், தனது கணவர் கண்ணன் ராஜரத்னத்திற்கும் இடையிலான மணமுறிவு வழக்குக்கு தீர்வு காணப்படும் வரையில் தனது மூன்று வயது குழந்தையை பராமரிக்கும் உரிமையை நீதிமன்றம் தமக்கு வழங்கியிருப்பதையும் தேவித்திரா விஸ்வநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது குழந்தை பாதுகாப்பாக வீடு வந்த சேர வேண்டும் என்பதே தம்முடைய தற்போதைய எதிர்பார்ப்பாகும் என்று தேவித்திரா கேட்டுக்கொண்டார்.

Related News

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சாலை நடுவே சொகுசாக உறங்கிய நபர்: வைரலாகும் வினோத வீடியோ

சாலை நடுவே சொகுசாக உறங்கிய நபர்: வைரலாகும் வினோத வீடியோ