Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பவளப்பாறைகள் திட்டுகள் மலேசியாவில் வெகுவாகக் குறைந்தன

Share:

கோலாலம்பூர், பிப்.13-

மலேசிய கடப்பகுதிகளில் பவளப்பாறைகள் திட்டுகள் வெகுவாக குறைந்தது விட்டதாக Reef Check Malaysia எனும் அரச சாரா இயக்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் 45.87 விழுக்காடாக இருந்த பவளப்பாறைத் திட்டுகள், கடந்த ஆண்டில் 44.65 விழுக்காடாக குறைந்துள்ளது என்று அந்த இயக்கம் தனது 2014 ஆம் ஆண்டுக்கான அறிகையில் குறிப்பிட்டுள்ளது.

மலேசியாவில் 300 க்கும் மேற்பட்ட இடங்கள் பவளப்பாறைத் திட்டுகளுக்கு உரிய பகுதியாக அ டையாளம் காணப்பட்டு இருந்தன. சுற்றுலா நடவடிக்கைகள், தூய்மைக்கேட்டு மற்றும் மீன்பிடி நடவடிக்கைகள் முதலிய காரணங்களினால் பவளப்பாறைகள் திட்டுகளின் எண்ணிக்கை பெருவாரியாக குறைந்து வருகிறது என்று அந்த அமைப்பின் நிர்வாக தலைமை அதிகாரி Julian Hyde கவலைத் தெரிவித்துள்ளார்.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்