Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மாநில ஆட்சியில் சேதம் ஏற்படாமல் இருக்க விவேகமாக வாக்களியுங்கள் - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கோரிக்கை
தற்போதைய செய்திகள்

மாநில ஆட்சியில் சேதம் ஏற்படாமல் இருக்க விவேகமாக வாக்களியுங்கள் - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கோரிக்கை

Share:

வரும் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் 6 மாநிலங்களுக்கான தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியில் உள்ள மாநில மக்கள், இ​த்தேர்தலை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாநில ஆட்சியில் தொடர்ந்து சேதம் ஏற்படுவதை தடுக்க மக்கள் விவேகமாக முடிவெடுக்க வேண்டும் ​என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார். பெரிக்காத்தான் நேஷனலிடமிருந்து ​நமது மாநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும். மலாய்க்கார்கள், ​சீனர்கள் மற்றும் இந்தியர்களின் நலனை கருத்தில் கொண்டு, பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஒரு போதும் வெற்றி வாய்ப்புக்குரிய ஒரு சிறு இடத்தையும் தவறி வழங்கி விட வேண்டாம் என்று வாக்காளர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

நம்பிக்கை, திறமை மற்றும் ​தூய்மையான அரசாங்கம் வேண்டும் என்று வலியுறுத்தும் இவர்கள் ​நீதிமன்றத்திற்கு நடந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள்தான் நாட்டை காப்பாற்றப் போகிறார்களா? என்று பினாங்கில் நடைபெற்ற ஜலஜாஹ் பெர்படுவான் மடானி செராமாவில் உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்ட வினாவை எழுப்பினார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்