Apr 2, 2026
Thisaigal NewsYouTube
நஜீப் ஆதரவு பேரணி திட்டமிட்டப்படி நடைபெறும்
தற்போதைய செய்திகள்

நஜீப் ஆதரவு பேரணி திட்டமிட்டப்படி நடைபெறும்

Share:

ஜன.4-

நாளை மறுநாள் ஜனவரி 6 ஆம் தேதி திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ஆதரவு பேரணி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று பாஸ் கட்சி பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் அறிவித்துள்ளார்.

மாமன்னருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தையும், சிறப்புரிமையையும் தற்காக்கும் நோக்கில் இந்த பேரணி கூட்டப்படுவதாக தக்கியுடின் ஹசான் குறிப்பிட்டுள்ளார்.

நஜீப், தனது எஞ்சிய சிறைத்தண்டனைக் காலத்தை வீட்டுக்காவலில் கழிப்பதற்கு அரசாணை உத்தரவு இருப்பதாக கூறப்படும் நிலையில், அப்படியொரு உத்தரவு உள்ளதா? இல்லையா? என்பதை வெளிப்படையாக தெளிவுப்படுத்திக்கொள்ளவே இந்த ஆதரவு பேரணி நடைபெறுவதாக தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்