கட்டாய வேலை உட்பட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை சரிசெய்ய, முறையான அமலாக்க நடவடிக்கைகளை மனிதவள அமைச்சு தீவிரப்படுத்தும் என்றும் அதன் அமைச்சர் வி. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக, தொழிலாளர்களின் நலனுக்கு எதிராக உள்ள எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் தமது அமைச்சு ஒருபோதும் சமரசம் செய்யாது என்றும், அது குறித்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் சிவக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தின் விதிகளின் அடிப்படையில், தீபகற்ப மலேசிய தொழிலாளர் துறை மூலம் மனிதவள அமைச்சு பல ஆய்வுகளை ஒருங்கிணைந்து அல்லது கட்டம் கட்டமாக மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


