Mar 22, 2026
Thisaigal NewsYouTube
பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கு அனுமதி மறுப்பு: சூரியா கேஎல்சிசி நிர்வாகத்தைச் சாடியது பிடிஎஸ் மலேசியா
தற்போதைய செய்திகள்

பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கு அனுமதி மறுப்பு: சூரியா கேஎல்சிசி நிர்வாகத்தைச் சாடியது பிடிஎஸ் மலேசியா

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.08-

பாலஸ்தீன ஆதரவுக் குழுவான பிடிஎஸ் மலேசியா, தங்களது போராட்டக்கார்கள் சிலரை, வணிக வளாகத்திற்குள் அனுமதிக்க மறுத்த, சூரியா கேஎல்சிசி நிர்வாகத்தைக் கடுமையாகச் சாடியுள்ளது.

இனப் படுகொலைக்கு எதிராகவும், பாலஸ்தீனர்களின் உரிமைகளுக்காகவும் போராடும் அவர்களை, ‘பாதுகாப்பு அச்சுறுத்தலாக’ பார்க்கக் கூடாது என்று பிடிஎஸ் மலேசியா வலியுறுத்தியுள்ளது.

Gaza genocide எதிர்ப்பாளர்களை சியோனிச ஆதரவு நாடுகளில் தான் பாதுகாப்பு அச்சுறுத்தலாகப் பார்ப்பார்கள் என்றும், மலேசியாவில் அப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது என்றும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி