Mar 22, 2026
Thisaigal NewsYouTube
புங் மொக்தாரும் மனைவி ஸிஸியும் எதிர்வாதம் சமர்ப்பிப்பு
தற்போதைய செய்திகள்

புங் மொக்தாரும் மனைவி ஸிஸியும் எதிர்வாதம் சமர்ப்பிப்பு

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.01-

28 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள கினபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினரும், அவரின் மனைவி ஸிஸி இஸெட்டும் நாளை செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் எதிர்வாதம் புரியவிருக்கின்றனர்.

நீதிபதி ரோஸ்லி அகமட் முன்னிலையில் நடைபெறும் இந்த வழக்கில் புங் மொக்தார் மற்றும் அவரின் மனைவி சார்பில் முன்னணி வழக்கறிஞர் டத்தோஸ்ரீ கே. குமரேந்தரின் ஆஜராகிறார்.

இவ்வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதற்கு அட்டவணையிடப்பட்டு இருந்தது. அவரின் வழக்கறிஞர் மருத்துவ விடுப்பில் இருந்ததால் வழக்கு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு