Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கோழிப்பண்ணை தீயில் அழிந்தது 48 ஆயிரம் கோழிகள் மடிந்தன

Share:

ஜித்ரா, பிப்.15-

கெடா, ஜித்ரா, கம்போங் பாயா மூயுட்டில் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட 48 ஆயிரம் கோழிகள் மடிந்தன. இச்சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் நிகழ்ந்தது.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைவதற்குள் அந்த கோழிப்பண்ணையில் தீ நாலாபுறமும் கொழுந்து விட்டு எரிந்ததாக ஜித்ரா தீயணைப்பு, மீட்புப்படை ஒருங்கிணைப்பாளர் புஸ்தான் காருடின் தெரிவித்தார்.

ஜித்ரா, புக்கிட் காயு ஹீத்தாம் மற்றும் ஆலோர் ஸ்டார் ஆகிய நிலையங்களிலிருந்து 26 வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

நள்ளிரவு 12.46 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது. மொத்த இழப்பு இன்னும் மதிப்பிடப்படவில்லை.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி