Aug 2, 2026
Thisaigal NewsYouTube
11 விலைமாதர்கள் கைது
தற்போதைய செய்திகள்

11 விலைமாதர்கள் கைது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர் 29-

கோலாலம்பூர் மாநகரில் ஒழுங்கின நடவடிக்கையை துழைதொழிக்கும் வகையில் சனிக்கிழமை-யான்று இரவு போலீசார் மேற்கொண்ட சேதனை நடவடிககையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சநதேகிக்கப்படும் 11 அந்நிய நாட்டுப்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓப்ஸ் நோடா என்ற பெயரில் மாநகரில் மூன்று ஹோட்டல்களில். இரவு 9 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை நடவடிக்கையில் 21 க்கும் 47 க்கும் இடைப்பட்ட வயதுடைய 11 அந்நிய நாட்டுப்பெண்கள் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் குற்றப்புலனாய்வு போலீஸ் தலைவர் முகமது ரசாலி முகமது. இட்ருஸ் தெரிவித்தார்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்