Mar 28, 2026
Thisaigal NewsYouTube
11 விலைமாதர்கள் கைது
தற்போதைய செய்திகள்

11 விலைமாதர்கள் கைது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர் 29-

கோலாலம்பூர் மாநகரில் ஒழுங்கின நடவடிக்கையை துழைதொழிக்கும் வகையில் சனிக்கிழமை-யான்று இரவு போலீசார் மேற்கொண்ட சேதனை நடவடிககையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சநதேகிக்கப்படும் 11 அந்நிய நாட்டுப்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓப்ஸ் நோடா என்ற பெயரில் மாநகரில் மூன்று ஹோட்டல்களில். இரவு 9 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை நடவடிக்கையில் 21 க்கும் 47 க்கும் இடைப்பட்ட வயதுடைய 11 அந்நிய நாட்டுப்பெண்கள் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் குற்றப்புலனாய்வு போலீஸ் தலைவர் முகமது ரசாலி முகமது. இட்ருஸ் தெரிவித்தார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி