May 1, 2026
Thisaigal NewsYouTube
மனிதர்களின் உடல் உறுப்புகளை வாங்கி விற்கும் நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

மனிதர்களின் உடல் உறுப்புகளை வாங்கி விற்கும் நடவடிக்கை

Share:

மலேசியாவில் மனிதர்களின் உடல் உறுப்புகளை வாங்கி விற்கும் நடவடிக்கை நடைபெற்று வருவது உறுதி என்றால், அதனை ஒடுக்குவதற்கான தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். உடல் உறுப்புகள் வாங்கி விற்கும் நடவடிக்கை உண்மை என்றால் அவர்களை ஆள் கடத்தல் மற்றும் உறுப்புகள் கடத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என அவர் குறிப்பிட்டார்.

ஒருவர் தானாக முன்வந்து மரணத்திற்கு பிறகு உடல் உறுப்புகளைத் தானம் செய்வதாக ஒப்புதல் அளித்து அதனை முறையாக மருத்துவமணைகளில் பதிவு செய்தலே சரியான செயல் என்றும் பணத்திற்காக கட்டாயப்படுத்தல் தவறு என நோர் இசாம் சுட்டிக்காட்டினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி