Jun 15, 2026
Thisaigal NewsYouTube
மனிதர்களின் உடல் உறுப்புகளை வாங்கி விற்கும் நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

மனிதர்களின் உடல் உறுப்புகளை வாங்கி விற்கும் நடவடிக்கை

Share:

மலேசியாவில் மனிதர்களின் உடல் உறுப்புகளை வாங்கி விற்கும் நடவடிக்கை நடைபெற்று வருவது உறுதி என்றால், அதனை ஒடுக்குவதற்கான தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். உடல் உறுப்புகள் வாங்கி விற்கும் நடவடிக்கை உண்மை என்றால் அவர்களை ஆள் கடத்தல் மற்றும் உறுப்புகள் கடத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என அவர் குறிப்பிட்டார்.

ஒருவர் தானாக முன்வந்து மரணத்திற்கு பிறகு உடல் உறுப்புகளைத் தானம் செய்வதாக ஒப்புதல் அளித்து அதனை முறையாக மருத்துவமணைகளில் பதிவு செய்தலே சரியான செயல் என்றும் பணத்திற்காக கட்டாயப்படுத்தல் தவறு என நோர் இசாம் சுட்டிக்காட்டினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்