Mar 10, 2026
Thisaigal NewsYouTube
மனிதர்களின் உடல் உறுப்புகளை வாங்கி விற்கும் நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

மனிதர்களின் உடல் உறுப்புகளை வாங்கி விற்கும் நடவடிக்கை

Share:

மலேசியாவில் மனிதர்களின் உடல் உறுப்புகளை வாங்கி விற்கும் நடவடிக்கை நடைபெற்று வருவது உறுதி என்றால், அதனை ஒடுக்குவதற்கான தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். உடல் உறுப்புகள் வாங்கி விற்கும் நடவடிக்கை உண்மை என்றால் அவர்களை ஆள் கடத்தல் மற்றும் உறுப்புகள் கடத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என அவர் குறிப்பிட்டார்.

ஒருவர் தானாக முன்வந்து மரணத்திற்கு பிறகு உடல் உறுப்புகளைத் தானம் செய்வதாக ஒப்புதல் அளித்து அதனை முறையாக மருத்துவமணைகளில் பதிவு செய்தலே சரியான செயல் என்றும் பணத்திற்காக கட்டாயப்படுத்தல் தவறு என நோர் இசாம் சுட்டிக்காட்டினார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து