May 26, 2026
Thisaigal NewsYouTube
மன நலம் குன்றிய ஒருவர் கைது செய்யப்பட்டார்
தற்போதைய செய்திகள்

மன நலம் குன்றிய ஒருவர் கைது செய்யப்பட்டார்

Share:

டிசம்பர் – 01

பேரா, மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள ஒஅந்தாய் ரெமிஸ் பகுதியில் மூன்று மீன்பிடி துறைமுகங்களை தீ வைத்து சேதப்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்டு மன நலம் குன்றிய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இன்று அதிகாலை ஒரு மணி அளவில் நடந்த இந்த சம்பவத்தில், தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.
மஞ்சோங் மாவட்ட காவல் துறைத் தலைவர், Asisten Komisioner Hasbullah Abd Rahman கூறுகையில், 64 வயதான அந்த சந்தேக நபர் சம்பவ இடத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டதற்கு முன்பு சிசிடிவி கேமராவில் அவரது செயல் பதிவாகிய இருந்ததாகக் குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், குறிப்பிட்ட அந்த நபர் பெட்ரோல் போன்ற எரிபொருளைப் பயன்படுத்தி துறைமுகங்களை தீ வைத்துவிட்டு தப்பி ஓட முயற்சித்தார் எனவும் துறைமுக உரிமையாளரின் புகாரின்படி, 4 இலட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் நட்டம் ஏற்பட்டிடுக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் வெளியிட்ட செய்தியாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தீ வைத்தல் தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு