கார்டீனியா நிறுவனத்தின் தயாரிப்பிலான வார் ரொட்டி, கோதுமை ரொட்டி, டோஸ்டெம் ரொட்டி ஆகியவற்றில் விலை உயர்வு இல்லை. அவற்றின் நடப்பு விலை தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் அதேவேளையில் சில குறிப்பிட்ட உணவுப்பொருட்களில் மட்டுமே வரும் அக்டோபர் முதல் தேதியிலிருந்து விலை உயர்த்தப்படவிருப்பதாக கார்டீனியா நிறுவனம் அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் முதல் கார்டீனியா நிறுவனத்தின் அனைத்து தயாரிப்பிலான ரொட்டி மற்றும் இதர உணவு பண்டங்கள் விலையேற்றம் காண்பதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் தகவல்கள் தொடர்பில் அந்த முன்னணி ரொட்டி தயாரிப்பு நிறுவனமான கார்டீனியா விளக்கம் அளித்துள்ளது.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


