கார்டீனியா நிறுவனத்தின் தயாரிப்பிலான வார் ரொட்டி, கோதுமை ரொட்டி, டோஸ்டெம் ரொட்டி ஆகியவற்றில் விலை உயர்வு இல்லை. அவற்றின் நடப்பு விலை தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் அதேவேளையில் சில குறிப்பிட்ட உணவுப்பொருட்களில் மட்டுமே வரும் அக்டோபர் முதல் தேதியிலிருந்து விலை உயர்த்தப்படவிருப்பதாக கார்டீனியா நிறுவனம் அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் முதல் கார்டீனியா நிறுவனத்தின் அனைத்து தயாரிப்பிலான ரொட்டி மற்றும் இதர உணவு பண்டங்கள் விலையேற்றம் காண்பதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் தகவல்கள் தொடர்பில் அந்த முன்னணி ரொட்டி தயாரிப்பு நிறுவனமான கார்டீனியா விளக்கம் அளித்துள்ளது.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


