Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சீனப் பிரஜையிடம் கொள்ளையிட்டதாக மெக்கானிக் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

சீனப் பிரஜையிடம் கொள்ளையிட்டதாக மெக்கானிக் மீது குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.03-

மூன்று மாதங்களுக்கு முன்பு, 21 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்படும் அளவிற்கு ஒரு கும்பலாகக் கூட்டு சேர்ந்து சீனப் பிரஜையிடம் கொள்ளையிட்டதாக மெக்கானிக் ஒருவர், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

42 வயது சையிட் அலி இம்ரான் அல்குட்ரி சையிட் ஸுல்கெஃப்லி என்ற அந்த மெக்கானிக் இன்னும் பிடிபடாமல் இருக்கும் மேலும் இருவருடன் சேர்ந்த இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஜுலை 21 ஆம் தேதி இரவு 10 மணியளவில் புக்கிட் டாமன்சாராவில் உள்ள ஒரு பங்களா வீட்டில் சீனப்பிரஜையான 31 வயது Chen Kexue என்பவரிடம் கொள்ளையிட்டதாக அந்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்