Jun 16, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு சட்டமன்ற தேர்தலை சாதரணமாக கருதிவிட வேண்டாம்
தற்போதைய செய்திகள்

பினாங்கு சட்டமன்ற தேர்தலை சாதரணமாக கருதிவிட வேண்டாம்

Share:

மாநில மக்களுக்கு வலியுறுத்து

பினாங்கு மாநிலத்தில் பெரிகாத்தான் நேஷனலுக்கு ஆதரவாக பசுமை அலை எழுந்துள்ளதால், வருகின்ற சட்டமன்ற தேர்தலைச் சாதரணமாக கருதிவிட வேண்டாம் என்று பக்காத்தான் ஹராப்பான் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், மாநில மக்களைக் கேட்டுக்கொண்டார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் மூன்று பொதுத் தேர்தல்களில், பினாங்கு மாநிலத்தைத் தற்காத்துக் கொண்ட பக்காத்தான் ஹராப்பானுக்கு, வருகின்ற சட்டமன்ற தேர்தல் சோதனை மிகுந்த பல பரிட்சையாகும்.

இம்முறை சட்டமன்ற தேர்தல் மிகக் கடுமையாக இருக்கும் என்பதால், பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் மாநிலத்தைக் கைப்பற்றிவிடும் என்று அசாத்தியமாக இருந்து விட வேண்டாம் என்று பூலாவ் தீக்கூஸ் சட்டமன்ற உறுப்பினர் கிரிஸ் லீ மாநில வாக்களார்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்