Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பினாங்கு சட்டமன்ற தேர்தலை சாதரணமாக கருதிவிட வேண்டாம்
தற்போதைய செய்திகள்

பினாங்கு சட்டமன்ற தேர்தலை சாதரணமாக கருதிவிட வேண்டாம்

Share:

மாநில மக்களுக்கு வலியுறுத்து

பினாங்கு மாநிலத்தில் பெரிகாத்தான் நேஷனலுக்கு ஆதரவாக பசுமை அலை எழுந்துள்ளதால், வருகின்ற சட்டமன்ற தேர்தலைச் சாதரணமாக கருதிவிட வேண்டாம் என்று பக்காத்தான் ஹராப்பான் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், மாநில மக்களைக் கேட்டுக்கொண்டார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் மூன்று பொதுத் தேர்தல்களில், பினாங்கு மாநிலத்தைத் தற்காத்துக் கொண்ட பக்காத்தான் ஹராப்பானுக்கு, வருகின்ற சட்டமன்ற தேர்தல் சோதனை மிகுந்த பல பரிட்சையாகும்.

இம்முறை சட்டமன்ற தேர்தல் மிகக் கடுமையாக இருக்கும் என்பதால், பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் மாநிலத்தைக் கைப்பற்றிவிடும் என்று அசாத்தியமாக இருந்து விட வேண்டாம் என்று பூலாவ் தீக்கூஸ் சட்டமன்ற உறுப்பினர் கிரிஸ் லீ மாநில வாக்களார்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்