May 18, 2026
Thisaigal NewsYouTube
இஸ்லாத்தைத் தங்களின் சுய லாபத்திற்காகப் பயன்படுத்தாதீர்
தற்போதைய செய்திகள்

இஸ்லாத்தைத் தங்களின் சுய லாபத்திற்காகப் பயன்படுத்தாதீர்

Share:

கோலாலம்பூர், ஜூன்.27-

இஸ்லாமியச் சமயத்தை தங்களின் சுயநலத்திற்காக அரசியல் சாதனமாகப் பயன்படுத்த வேண்டாம் என்று மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

சமூகத்தின் தலைவர்களாக வீற்றிருப்பவர்கள் தங்களின் சுய நலத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும், அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் இஸ்லாத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தக்கூடாது என்று மாமன்னர் அறிவுறுத்தினார்.

இன்று கோலாம்பூரில் மலேசிய அனைத்துலக வர்த்தக கண்காட்சி மையத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான மாஆல் ஹிஜ்ரா கொண்டாட்ட நிகழ்வில் பிரதான உரை நிகழ்த்துகையில் மாமன்னர் இதனை வலியுறுத்தினார்.

Related News

மாணவிகளை எட்டிப் பார்த்த தலைமை ஆசிரியரின் கணவர் கைது

மாணவிகளை எட்டிப் பார்த்த தலைமை ஆசிரியரின் கணவர் கைது

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது