Mar 16, 2026
Thisaigal NewsYouTube
வாகனம் சாலையை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்தது: பெண் மரணம்
தற்போதைய செய்திகள்

வாகனம் சாலையை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்தது: பெண் மரணம்

Share:

தங்காக், டிசம்பர்.08-

வாகனம் சாலையை விட்டு விலகி, அருகில் உள்ள ஆற்றில் பாய்ந்ததில் பெண் ஒருவர் மரணமுற்றார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3.48 மணியளவில் ஜோகூர், தங்காக், தங்சோங் அகாஸில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மைய வளாகத்தில் நிகழ்ந்தது.

நிசான் கிராண்ட் லிவினா ரகக் காரில் பயணம் செய்த 20 வயது பெண் நீரில் மூழ்கி மரணமுற்றதாக மூவார் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜாஹைரி ஷுகோர் தெரிவித்தார்.

அந்தப் பெண்ணின் உடலை மீட்கும் நடவடிக்கையில் பத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்