May 6, 2026
Thisaigal NewsYouTube
வாகனம் சாலையை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்தது: பெண் மரணம்
தற்போதைய செய்திகள்

வாகனம் சாலையை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்தது: பெண் மரணம்

Share:

தங்காக், டிசம்பர்.08-

வாகனம் சாலையை விட்டு விலகி, அருகில் உள்ள ஆற்றில் பாய்ந்ததில் பெண் ஒருவர் மரணமுற்றார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3.48 மணியளவில் ஜோகூர், தங்காக், தங்சோங் அகாஸில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மைய வளாகத்தில் நிகழ்ந்தது.

நிசான் கிராண்ட் லிவினா ரகக் காரில் பயணம் செய்த 20 வயது பெண் நீரில் மூழ்கி மரணமுற்றதாக மூவார் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜாஹைரி ஷுகோர் தெரிவித்தார்.

அந்தப் பெண்ணின் உடலை மீட்கும் நடவடிக்கையில் பத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்