Jun 29, 2026
Thisaigal NewsYouTube
வாகனம் சாலையை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்தது: பெண் மரணம்
தற்போதைய செய்திகள்

வாகனம் சாலையை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்தது: பெண் மரணம்

Share:

தங்காக், டிசம்பர்.08-

வாகனம் சாலையை விட்டு விலகி, அருகில் உள்ள ஆற்றில் பாய்ந்ததில் பெண் ஒருவர் மரணமுற்றார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3.48 மணியளவில் ஜோகூர், தங்காக், தங்சோங் அகாஸில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மைய வளாகத்தில் நிகழ்ந்தது.

நிசான் கிராண்ட் லிவினா ரகக் காரில் பயணம் செய்த 20 வயது பெண் நீரில் மூழ்கி மரணமுற்றதாக மூவார் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜாஹைரி ஷுகோர் தெரிவித்தார்.

அந்தப் பெண்ணின் உடலை மீட்கும் நடவடிக்கையில் பத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு