Aug 2, 2026
Thisaigal NewsYouTube
26,286 வீடுகள் கட்டப்பட்டு விற்கப்படாமல் இருக்கின்றன !
தற்போதைய செய்திகள்

26,286 வீடுகள் கட்டப்பட்டு விற்கப்படாமல் இருக்கின்றன !

Share:

18.3 பில்லியன் வெள்ளி மதிப்பிலான 26 ஆயிரத்து 286 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருந்தாலும் அவை இன்னும் விற்கப்படாமலேயே இருக்கின்றதாக ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சின் துணை அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முஹமாட் நாசிர் தெரிவித்தார்.

தொடக்கத்தில் ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 614 வீடுகள் கட்டப்பட திட்டமிடப்பட்டிருந்தன என பூசாட் மக்லூமாட் ஹர்த்த தானா நெகாரா தகவல் வெளியிட்டிருந்தது.

வீடுகள் விற்க்கப்படாமல் இவ்வாறான தேக்க நிலையைத் தவிர்க்க, மாநில, மாவட்டங்களுக்கு ஏற்ப சராசரி ஊதியத்தின் அடிப்படையில் வாங்கும் சக்திக்கேற்ப வீடுகள் திட்டத்தில் அவை சேர்க்கப்படும் என துணை அமைச்சர் நாடாளுமன்றததில் கூறினார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு