Jan 23, 2026
Thisaigal NewsYouTube
அன்வார் அரசு நிலை நிறுத்தப்பட்டது
தற்போதைய செய்திகள்

அன்வார் அரசு நிலை நிறுத்தப்பட்டது

Share:

துணைப் பிரதமர் டத்தோ செரி அஹ்மத் ஜாஹித் ஹமிடி தமக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்கில் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டிருப்பது மூலம் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது தலைமையிலான அரசாங்கத்தின் நிலைத்தன்மையை நிலை நிறுத்திக் கொண்டிருப்பதாக பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் வான் அஹ்மத் ஃபய்சல் வான் அஹ்மத் கமல் தெரிவித்துள்ளார்.

அகமாட் ஸாஹிட்டின் விடுவிப்பு மூலம் ஒற்றுமை அரசாங்கம் தனது ஆட்சியை நிலை நிறுத்திக் கொண்டிருப்பதால் பிரதமர் அன்வார் இனி மகிழ்ச்சி கொள்வார் என்று வான் அஹ்மத் ஃபைஹ்சல் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குத்தானே இத்தகைய அரசியல் அரங்கேற்றங்கள் நடந்துள்ளன என்று அந்த இளைஞர் பிரிவு தலைவர் மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு