Aug 6, 2026
Thisaigal NewsYouTube
அன்வார் அரசு நிலை நிறுத்தப்பட்டது
தற்போதைய செய்திகள்

அன்வார் அரசு நிலை நிறுத்தப்பட்டது

Share:

துணைப் பிரதமர் டத்தோ செரி அஹ்மத் ஜாஹித் ஹமிடி தமக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்கில் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டிருப்பது மூலம் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது தலைமையிலான அரசாங்கத்தின் நிலைத்தன்மையை நிலை நிறுத்திக் கொண்டிருப்பதாக பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் வான் அஹ்மத் ஃபய்சல் வான் அஹ்மத் கமல் தெரிவித்துள்ளார்.

அகமாட் ஸாஹிட்டின் விடுவிப்பு மூலம் ஒற்றுமை அரசாங்கம் தனது ஆட்சியை நிலை நிறுத்திக் கொண்டிருப்பதால் பிரதமர் அன்வார் இனி மகிழ்ச்சி கொள்வார் என்று வான் அஹ்மத் ஃபைஹ்சல் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குத்தானே இத்தகைய அரசியல் அரங்கேற்றங்கள் நடந்துள்ளன என்று அந்த இளைஞர் பிரிவு தலைவர் மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது