Mar 10, 2026
Thisaigal NewsYouTube
அன்வார் அரசு நிலை நிறுத்தப்பட்டது
தற்போதைய செய்திகள்

அன்வார் அரசு நிலை நிறுத்தப்பட்டது

Share:

துணைப் பிரதமர் டத்தோ செரி அஹ்மத் ஜாஹித் ஹமிடி தமக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்கில் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டிருப்பது மூலம் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது தலைமையிலான அரசாங்கத்தின் நிலைத்தன்மையை நிலை நிறுத்திக் கொண்டிருப்பதாக பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் வான் அஹ்மத் ஃபய்சல் வான் அஹ்மத் கமல் தெரிவித்துள்ளார்.

அகமாட் ஸாஹிட்டின் விடுவிப்பு மூலம் ஒற்றுமை அரசாங்கம் தனது ஆட்சியை நிலை நிறுத்திக் கொண்டிருப்பதால் பிரதமர் அன்வார் இனி மகிழ்ச்சி கொள்வார் என்று வான் அஹ்மத் ஃபைஹ்சல் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குத்தானே இத்தகைய அரசியல் அரங்கேற்றங்கள் நடந்துள்ளன என்று அந்த இளைஞர் பிரிவு தலைவர் மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு