Feb 9, 2026
Thisaigal NewsYouTube
லஞ்ச ஊழல் தொடர்பில் ஆயுதப்படையின் மேலும் ஒரு மூத்த அதிகாரி கைது
தற்போதைய செய்திகள்

லஞ்ச ஊழல் தொடர்பில் ஆயுதப்படையின் மேலும் ஒரு மூத்த அதிகாரி கைது

Share:

புத்ராஜெயா, ஜனவரி.14-

மலேசிய ஆயுதப்படையின் குத்தகை தொடர்பில் தற்போது நிலவி வரும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் மேலும் ஒரு மூத்த அதிகாரியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் இன்று கைது செய்துள்ளது.

எனினும் சம்பந்தப்பட்ட அதிகாரி, ஏற்கனவே கைதான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குத்தகைத் திட்டத்தில் தொடர்பு உள்ளதா? என்பது உறுதியாகத் தெரியவில்லை.

சம்பந்தப்பட்ட அதிகாரி இன்று காலை 11 மணியளவில் கைது செய்யப்பட்டதை எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.

விசாரணைக்காக புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு இருந்த போது அவர் தடுக்கப்பட்டதாக அஸாம் பாக்கி மேலும் கூறினார்.

Related News

அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை முறைப்படுத்தும் திட்டத்திற்கு தமது அமைச்சு ஆதரவு – ங்கா கோர் மிங் திட்டவட்டம்

அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை முறைப்படுத்தும் திட்டத்திற்கு தமது அமைச்சு ஆதரவு – ங்கா கோர் மிங் திட்டவட்டம்

கைது செய்யப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி: அம்னோ இளைஞர் பிரிவு அறிவிப்பு

கைது செய்யப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி: அம்னோ இளைஞர் பிரிவு அறிவிப்பு

சுல்தான் கெடா அறக்கட்டளைத் திட்டம் தொடக்கம்: மக்கள் நலனுக்காகப் புதிய முயற்சி

சுல்தான் கெடா அறக்கட்டளைத் திட்டம் தொடக்கம்: மக்கள் நலனுக்காகப் புதிய முயற்சி

திடீரென திறக்கப்பட்ட கார் கதவு: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கை முறிந்தது

திடீரென திறக்கப்பட்ட கார் கதவு: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கை முறிந்தது

பண்டிகைக் கால உதவித் தொகை: ஆன்லைன் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

பண்டிகைக் கால உதவித் தொகை: ஆன்லைன் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

பெட்டாலிங் ஜெயா சீ பார்க் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து

பெட்டாலிங் ஜெயா சீ பார்க் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து