Jul 4, 2026
Thisaigal NewsYouTube
தென்னை மரத் தோப்புக்குள் விபச்சாரம்: இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் கைது
தற்போதைய செய்திகள்

தென்னை மரத் தோப்புக்குள் விபச்சாரம்: இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் கைது

Share:

ஈப்போ, ஆகஸ்ட்.08-

வங்காளதேசத் தொழிலாளர்களுக்கு பாலியல் சேவை வழங்கப்பட்டு வந்ததாகக் கூறப்படும் தென்னை மரத் தோப்புக்குள் அமைக்கப்பட்ட விபச்சாரக் கொட்டகையைப் போலீசார் வெற்றிகரமாகக் கண்டுபிடித்துள்ளனர்.

ஈப்போ அருகில் உள்ள கம்போங் துவாலாங் 7 இல் உள்ள அந்த விபச்சாரக் கொட்டகையில் போலீசார் நேற்று வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 32 க்கும் 49 க்கும் இடைப்பட்ட வயதுடைய இரண்டு பெண்களும், நான்கு வங்காளதேசத் தொழிலாளர்களும் பிடிபட்டனர் என்று ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் தெரிவித்தார்.

Related News

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு  மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்