May 28, 2026
Thisaigal NewsYouTube
திரெங்கானு, மாற்றாந்தாய் பிள்ளையைப் போல் நடத்தப்படுகிறதா?
தற்போதைய செய்திகள்

திரெங்கானு, மாற்றாந்தாய் பிள்ளையைப் போல் நடத்தப்படுகிறதா?

Share:

குவாந்தான், ஏப்ரல்.12-

திரெங்கானு மாநிலத்தைக் கூட்டரசு அரசாங்கம் மாற்றாந்தாய் பிள்ளையைப் போல் நடத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வன்மையாக மறுத்தார்.

அந்த குற்றச்சாட்டில் அடிப்பையில்லை என்றும், உண்மைக்கு புறம்பான தகவல் என்றும், பிரதமர் குறிப்பிட்டார்.

சுருங்கச் சொன்னால், திரெங்கானு மாநிலத்திற்கு முந்தைய அரசாங்கங்கள், வழங்கி வந்த மானியத்தை விட ஒற்றுமை அரசாங்கம்தான் அதிகமான மானியத்தை வழங்குகிறது என்று பிரதமர் விளக்கினார்.

தவிர எதிர்க்கட்சியினர் கூறி வருகின்ற வெற்று வாக்குறுதிகளை எளிதில் நம்பிவிட வேண்டாம் என்றும் பொது மக்களை டத்தோஸ்ரீ அன்வார் கேட்டுக் கொண்டார்.

நேற்றிரவு குவாந்தான், பெர்சாரா, பந்தாய் பத்து ஹீதாமில் 2025 ஆம் ஆண்டு ஹரிராயா கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்