Aug 2, 2026
Thisaigal NewsYouTube
புறநகர் பகுதிகளுக்கும் ரஹ்மா விற்பனையை விரிவு படுத்த வேண்டும் !
தற்போதைய செய்திகள்

புறநகர் பகுதிகளுக்கும் ரஹ்மா விற்பனையை விரிவு படுத்த வேண்டும் !

Share:

ஒவ்வொரு வாரமும் ரஹ்மா விற்பனைத் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும். குறிப்பாக, புறநகர் பகுதிகளுக்கு அது விரிவு படுத்தப்பட வேண்டும் என துணை நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அகமது மஸ்லான் பரிந்துரைத்துள்ளார்.

பட்டணத்தில் இருந்து தூரமாக இருக்கும் புறநகர் பகுதி மக்களுக்கு ஏற்ப இந்த முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

வறிய நிலை மக்கள் பயன்பெறும் வகையில் உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் வழி ரஹ்மா விற்பனைத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. மக்கலின் அத்தியாவசியப் பொருட்கள் மலிவான விலையில் இந்தத் திட்டத்தின் வழி விற்கப்படுகிறது.

பெரிய பல்பொருள் அங்காடிகளின் ஒத்துழைப்புடன் ரஹ்மா விற்பனை அதிகரிக்கப்பட வேண்டும். இந்த நாட்டின் ஒவ்வொரு மாநில சட்டமன்றத்தின் புறநகர் பகுதியிலும் ஒவ்வொரு வாரமும் நடமாடும் அடிப்படையில் நடைபெற வேண்டும் எனத் தாம் எதிர்ப்பார்ப்பதாகக் கூறினார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு