Mar 21, 2026
Thisaigal NewsYouTube
ஹெலிகாப்டர் விபத்து, பூர்வாங்க அறிக்கை வெளியிடப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்து, பூர்வாங்க அறிக்கை வெளியிடப்பட்டது

Share:

கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி லுமூட்டில் அரச மலேசிய கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டதில் 10 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று பூர்வாங்க விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

விபத்துக்கு முன்னதாக, அந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் பறப்பதற்கு பாதுகாப்பானதாகவும் இரண்டு விமானிகளின் உடல் நிலை நன்றாக இருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, விபத்தில் சம்பந்தப்பட்டுள்ள விமானிகள், அந்த ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கு தகுதியானவர்கள் என்றும் பறப்பதற்கு செல்லத்தக்க அனுமதியை கொண்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் அரச மலேசிய கடற்படையை சேர்ந்த லெப்டினன்ட் சிவசுதன் தஞ்சப்பன் உட்பட பத்து வீரர்கள் சம்பவ இடத்திலேயே மாணடனர்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து