கடந்த ஜனவரி மாதம் சபா, தாவாவ்வில் இ-ஹைலிங் வாகன ஓட்டுநர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில், மேலும் ஒரு போலீஸ்காரர் தாவாவ், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
44 வயது கெனடி சங்கா என்ற அந்தப் போலீஸ்காரரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவுச் செய்யப்படவில்லை. இந்தக் கொலை வழக்கில், முன்பு ஒரு சாட்சியாக அழைக்கப்பட்ட இப்போலீஸ்காரர், தற்போது குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
இக்கொலை வழக்கில், இதுவரையில் அறுவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


