கடந்த ஜனவரி மாதம் சபா, தாவாவ்வில் இ-ஹைலிங் வாகன ஓட்டுநர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில், மேலும் ஒரு போலீஸ்காரர் தாவாவ், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
44 வயது கெனடி சங்கா என்ற அந்தப் போலீஸ்காரரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவுச் செய்யப்படவில்லை. இந்தக் கொலை வழக்கில், முன்பு ஒரு சாட்சியாக அழைக்கப்பட்ட இப்போலீஸ்காரர், தற்போது குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
இக்கொலை வழக்கில், இதுவரையில் அறுவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை


