கடந்த ஜனவரி மாதம் சபா, தாவாவ்வில் இ-ஹைலிங் வாகன ஓட்டுநர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில், மேலும் ஒரு போலீஸ்காரர் தாவாவ், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
44 வயது கெனடி சங்கா என்ற அந்தப் போலீஸ்காரரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவுச் செய்யப்படவில்லை. இந்தக் கொலை வழக்கில், முன்பு ஒரு சாட்சியாக அழைக்கப்பட்ட இப்போலீஸ்காரர், தற்போது குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
இக்கொலை வழக்கில், இதுவரையில் அறுவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


