May 18, 2026
Thisaigal NewsYouTube
குவாந்தான் கடற்பரப்பில் இராணுவ கமாண்டோ பயிற்சிக்கு இடையே உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

குவாந்தான் கடற்பரப்பில் இராணுவ கமாண்டோ பயிற்சிக்கு இடையே உயிரிழப்பு

Share:

குவாந்தான், ஜூலை.06-

குவாந்தான் துறைமுகப் பகுதியில் நேற்று முன் தினம் நடைபெற்ற சீகோஸ்ட் நீர்மூழ்கிப் பயிற்சி ஒன்றின் போது, 30 வயது கமாண்டோ வீரர் காப்ரல் முகமட் ஹஸ்வன்சீர் ஜுல்நசீர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஜூலை 3 ஆம் தேதி மதியம் 12:15 மணியளவில் பயிற்சி மேற்கொண்டிருந்த போது காணாமல் போன அவர், மறுநாள் காலை 10 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து இராணுவம் உடனடியாக ஒரு விசாரணைக் குழுவை அமைத்து விரிவான விசாரணையை மேற்கொள்ளும் என அறிவித்துள்ளது.

Related News

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன