Mar 13, 2026
Thisaigal NewsYouTube
அரசு ஊழியர்கள் சொகுசாக இருப்பதாக அளவுக்கு மீறி எண்ணம் கொள்ள வேண்டாம் - பிரதமர் நினைவுறுத்து
தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர்கள் சொகுசாக இருப்பதாக அளவுக்கு மீறி எண்ணம் கொள்ள வேண்டாம் - பிரதமர் நினைவுறுத்து

Share:

அரசு ஊழியர்கள் தாங்கள் வகிக்கின்ற பதிவியில் மிகவும் சொகுசான நிலையில் இருப்பதாக சிந்திக்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் எனவும், தற்போது செய்து கொண்டிருக்கும் வேலை முழுமையடைந்து விட்டதாகவும் கருத வேண்டாம் எனவும் நினைக்க வேண்டாம்.

தாம் உட்பட ஒவ்வோர் அரசு ஊழியரும் நாட்டை நிர்வகிப்பதில் தொடர்ந்து சிறந்து விளங்க எப்போதும் பாடுபட வேண்டும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இபுராகிம் தெரிவித்தார்.

தாங்கள் ஆற்றிவரும் பணியை அவ்வாபோது மேம்படுத்தவும் தவறுகள் இருப்பின் அவற்றைத் திருத்திக் கொள்ளவும் வேண்டும் எனவும் அவர் சொன்னார்.

அரசுத்துறையில் இணைது விட்டால், நாம் சிறந்தவர் என்று நினைத்து விடக் கூடாது. எப்போதும் பணிவுடன் சிறப்பான சேவையை வழங்க கடினமாக உழைக்க வேண்டும் என அவர் மேலும் சொன்னார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்