Jun 30, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் குடிநுழைவுத்துறை அதிரடி சோதனை: 137 பேரிடம் சோதனை
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் குடிநுழைவுத்துறை அதிரடி சோதனை: 137 பேரிடம் சோதனை

Share:

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சிலாங்கூர் மாநில குடிநுழைவுத் துறை நடத்திய ' ஒப்ஸ் ஆம்னிபிரசன்ட் ' நடவடிக்கையில் மொத்தம் 137 பேர் சோதனை செய்யப்பட்டனர். இருப்பினும், விதிமீறல்கள் ஏதும் கண்டறியப்படாததால் யாரும் கைது செய்யப்படவில்லை.

குடிநுழைவுத்துறை குடிவரவுத் துறை இயக்குநர் கைரூல் அமினுஸ் கமாருடின் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் இந்தச் சோதனை தொடங்கியது. குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஸ்ரீ மூடா நவீன சந்தை, செக்சன் 15-ல் உள்ள டத்தாரான் ஓட்டோமொபில், செக் ஷன் 17-ல் உள்ள பேருந்து நிலையம் மற்றும் பாடாங் ஜாவா ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் தீவிர ஆவணச் சோதனையில் ஈடுபட்டனர்.

வெளிநாட்டினரின் குடியிருப்பு அந்தஸ்தைச் சரிபார்க்கவும், குடிநுழைவு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அவர் தெளிவுபடுத்தினார்.

Related News

கோவிட் தடுப்பூசிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி: கூட்டரசு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கோவிட் தடுப்பூசிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி: கூட்டரசு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இணைய மோசடிகள் தொடர்பாக 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு ; 45,000 பேர் கைது

இணைய மோசடிகள் தொடர்பாக 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு ; 45,000 பேர் கைது

சரவாக் மாநிலத்திற்கான சிறப்பு மானியம் உயர்த்தப்படும் - அன்வார் அறிவிப்பு

சரவாக் மாநிலத்திற்கான சிறப்பு மானியம் உயர்த்தப்படும் - அன்வார் அறிவிப்பு

புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்

புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

சிலாங்கூர் குடிநுழைவுத்துறை அதிரடி சோதனை: 137 பேரிடம் சோதனை | Thisaigal News