Mar 25, 2026
Thisaigal NewsYouTube
எல்ஆர்டி மூன்றாவது திட்டம் அடுத்த ஆண்டில் பூர்த்தியாகும்
தற்போதைய செய்திகள்

எல்ஆர்டி மூன்றாவது திட்டம் அடுத்த ஆண்டில் பூர்த்தியாகும்

Share:

புத்ராஜெயா, ஜூலை 29-

சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளான், ஜோஹன் செட்டியா- வையும், பெட்டாலிங் ஜெயா, பந்தர் உத்தமா -வையும் இணைக்கும் மூன்றாவது LRT- ரயில் திட்டத்தின் நிர்மாணிப்புப்பணி, அடுத்த ஆண்டு மூன்றாவது காலண்டில் பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

20 நிலையங்களை உள்ளடக்கிய அதன் கட்டுமானப்பணிகள் 95.6 விழுக்காடு பூர்த்தியாகிவிட்டது. வரும் அக்டோபர் மாதம் முழுமையாக பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

கட்டுமானப் பணிகள் பூர்த்தியானவுடன் தொடர்புமுறைகளுக்கான பணிகளுக்கு மேலும் சில மாதங்கள் ஆகலாம் என்று கிள்ளான், Pasar Jawa- வில் LRT 3 இன் கட்டுமானப் பணிகளின் ஆகக்கடைசி நிலவரங்களை நேரில் கண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அந்தோணி லோக் இதனை குறிப்பிட்டார்.

Related News

லாரியின் பின்புறம் மோதிய சூப்பர் பைக் தீப்பிடித்து எரிந்ததில் இளைஞர் பலி

லாரியின் பின்புறம் மோதிய சூப்பர் பைக் தீப்பிடித்து எரிந்ததில் இளைஞர் பலி

உலகளாவிய அமைதி குறியீடு: மலேசியா 13-வது இடத்திற்கு முன்னேற்றம் - ஐஜிபி தகவல்

உலகளாவிய அமைதி குறியீடு: மலேசியா 13-வது இடத்திற்கு முன்னேற்றம் - ஐஜிபி தகவல்

ஈரான் போர் பதற்றம்: மலேசியா பாதுகாப்பாக இருந்தாலும் விழிப்புடன் இருக்க வேண்டும் - பிரதமர் அன்வார்

ஈரான் போர் பதற்றம்: மலேசியா பாதுகாப்பாக இருந்தாலும் விழிப்புடன் இருக்க வேண்டும் - பிரதமர் அன்வார்

வெப்பமான வானிலை: மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விளையாட்டு உடைகளை அணிய அனுமதி

வெப்பமான வானிலை: மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விளையாட்டு உடைகளை அணிய அனுமதி

பினாங்கு கல்லறையல் பாலியல் செயலில் ஈடுபட்டது : ஜோடி மீது நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பினாங்கு கல்லறையல் பாலியல் செயலில் ஈடுபட்டது : ஜோடி மீது நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கார்ப்பரேட் மாஃபியா ஊழல்: 'மிஸ்டர் ஆர்' (Mr. R) நான் அல்ல; என்னிடம் எந்தப் பங்குகளும் இல்லை – டத்தோ ஸ்ரீ ரமணன் மறுப்பு

கார்ப்பரேட் மாஃபியா ஊழல்: 'மிஸ்டர் ஆர்' (Mr. R) நான் அல்ல; என்னிடம் எந்தப் பங்குகளும் இல்லை – டத்தோ ஸ்ரீ ரமணன் மறுப்பு