Jul 30, 2026
Thisaigal NewsYouTube
எல்ஆர்டி மூன்றாவது திட்டம் அடுத்த ஆண்டில் பூர்த்தியாகும்
தற்போதைய செய்திகள்

எல்ஆர்டி மூன்றாவது திட்டம் அடுத்த ஆண்டில் பூர்த்தியாகும்

Share:

புத்ராஜெயா, ஜூலை 29-

சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளான், ஜோஹன் செட்டியா- வையும், பெட்டாலிங் ஜெயா, பந்தர் உத்தமா -வையும் இணைக்கும் மூன்றாவது LRT- ரயில் திட்டத்தின் நிர்மாணிப்புப்பணி, அடுத்த ஆண்டு மூன்றாவது காலண்டில் பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

20 நிலையங்களை உள்ளடக்கிய அதன் கட்டுமானப்பணிகள் 95.6 விழுக்காடு பூர்த்தியாகிவிட்டது. வரும் அக்டோபர் மாதம் முழுமையாக பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

கட்டுமானப் பணிகள் பூர்த்தியானவுடன் தொடர்புமுறைகளுக்கான பணிகளுக்கு மேலும் சில மாதங்கள் ஆகலாம் என்று கிள்ளான், Pasar Jawa- வில் LRT 3 இன் கட்டுமானப் பணிகளின் ஆகக்கடைசி நிலவரங்களை நேரில் கண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அந்தோணி லோக் இதனை குறிப்பிட்டார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை