May 15, 2026
Thisaigal NewsYouTube
அனைத்து கல்விக்கழகங்களிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்துவீர்
தற்போதைய செய்திகள்

அனைத்து கல்விக்கழகங்களிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்துவீர்

Share:

புத்ராஜெயா, அக்டோபர்.15-

பள்ளிகள் மற்றும் கல்விக் கழகங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு கல்வி அமைச்சுக்கு பேரரசியார் ராஜா ஸாரித் ஃசோபியா வலியுறுத்தியுள்ளார்.

பள்ளிகளில் நிகழும் பாலியல் சம்பவங்கள் மக்களுக்கும், நாட்டிற்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்ற காரணத்தினால் இவ்விவகாரத்தைக் கையாள வேண்டிய அவசியம் குறித்து பேரரசியார் வலியுறுத்தியிருப்பதாக கல்வி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன் தொடர்பில் பள்ளிகள், கல்விக்கழகங்கள் மற்றும் உயர்க்கல்விக்கூடங்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு உறுதி பூண்டுள்ளதாக அது இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related News

ஆசிரியர் தினப் பரிசாக 10 லட்சம் ரிங்கிட் ஜாக்பாட் வென்ற வரலாற்று ஆசிரியர் முனிசுவரன்

ஆசிரியர் தினப் பரிசாக 10 லட்சம் ரிங்கிட் ஜாக்பாட் வென்ற வரலாற்று ஆசிரியர் முனிசுவரன்

விசா இல்லா நுழைவு கொள்கையால் மலேசியாவில் அதிகரிக்கும் மோசடிகள்: ஐஜிபி  எச்சரிக்கை

விசா இல்லா நுழைவு கொள்கையால் மலேசியாவில் அதிகரிக்கும் மோசடிகள்: ஐஜிபி எச்சரிக்கை

ஜாலான் அம்பாங் விபத்து: 24 வயது கல்லூரி மாணவர் மீது இரட்டைக்கொலை குற்றச்சாட்டு

ஜாலான் அம்பாங் விபத்து: 24 வயது கல்லூரி மாணவர் மீது இரட்டைக்கொலை குற்றச்சாட்டு

ஜாலான் பிஜேஇயு வெள்ளப் பாதிப்பு: அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேரில் கள ஆய்வு

ஜாலான் பிஜேஇயு வெள்ளப் பாதிப்பு: அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேரில் கள ஆய்வு

மலேசிய இளைஞர் மன்றத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு / தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தில் அன்வார் அறிவிப்பு

மலேசிய இளைஞர் மன்றத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு / தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தில் அன்வார் அறிவிப்பு

பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்:  ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்

பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்: ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்