Jul 4, 2026
Thisaigal NewsYouTube
ஆறாம் படிவ மாணவர்களுக்கு 150 ரிங்கிட் உதவித் தொகை
தற்போதைய செய்திகள்

ஆறாம் படிவ மாணவர்களுக்கு 150 ரிங்கிட் உதவித் தொகை

Share:

கோத்தா பாரு, ஆகஸ்ட்.05-

2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கிய ஆறாம் படிவ மாணவர்களுக்கான புதிய கல்வி ஆண்டில் புதியதாக கல்வியைத் தொடங்கும் மாணவர்களுக்கு பள்ளி தொடக்க உதவி நிதியாக 150 ரிங்கிட்டை கல்வி அமைச்சு தொடர்ந்து வழங்குகிறது.

பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் பெற்றோர், பராமரிப்பாளர்களுக்கான சந்திப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு அதன் வாயிலாக இந்தத் தொகை ஒப்படைக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.

பிள்ளைகளின் பெற்றோரோ, பாதுகாவலரோ வர முடியாத பட்சத்தில் மாணவர்களிடம் அந்தத் தொகை வழங்கப்படும். எனினும் அதற்கான ஒப்புதல் கடிதத்தை அவர்களின் பெற்றோரிடமோ அல்லது பாதுகாவலரிடமோ பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும் என்று அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் விளக்கினார்.

Related News

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு  மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்