Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பள்ளிக்கட்டத்தில் விழுந்து மாணவி மரணம்
தற்போதைய செய்திகள்

பள்ளிக்கட்டத்தில் விழுந்து மாணவி மரணம்

Share:

இடைநிலைப்பள்ளி மாணவி ஒருவர் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து மரணம் முற்றார். இச்சம்பவம் இன்று பிற்பகல் 2:30 மணியளவில் மலாக்கா, டுரியன் இலை என்ற இடத்திலுள்ள இடைநிலைப்பள்ளியில் நிகழ்ந்தது. முதலாம் படிவத்தில் பயின்ற 13 வயதுடைய மாணவி பள்ளி கட்டடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்ததாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாட்டிட் தெரிவித்தார். உடற்பயிற்சிக்கு உடையணிந்திருந்த அந்த மாணவியின் இறப்பு, திடீர் மரணம் என்று போலீசார் வகைப்படுத்தி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த மாணவி விழுந்தாரா ? குதித்தாரா ? என்பது குறித்து நேரில் பார்த்த சாட்சி இல்லை என்று கிறிஸ்டோபர் குறிப்பிட்டார்.

Related News

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு