May 18, 2026
Thisaigal NewsYouTube
துப்பாக்கிச் சூடு, 19 பேரிடம் வாக்குமூலம் பதிவு
தற்போதைய செய்திகள்

துப்பாக்கிச் சூடு, 19 பேரிடம் வாக்குமூலம் பதிவு

Share:

கோலாலம்பூர், ஜூன்.24-

கோலாலம்பூர், ஜாலான் லோக் யூ, செராஸில் கடந்த ஜுன் 17 ஆம் தேதி நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் மரணமுற்றது தொடர்பில் போலீசார், இதுவரை 19 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்து உள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகப் பேர்வழிகளை போலீசார் தொடர்ந்து அடையாளம் கண்டு வருவதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அய்டில் போல்ஹாசான் தெரிவித்தார்.

முன்னணி பேரங்காடி வளாகத்தின் முன்புறம் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த மற்றும் அது தொடர்புடைய விசாரணைக்கு உதவக்கூடியவர்கள் என்று நம்பப்படும் நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை