Jan 21, 2026
Thisaigal NewsYouTube
முடா, பி எஸ் எம், பி அர் என் இல் ஒத்துழைப்பை அறிவிக்கிறது
தற்போதைய செய்திகள்

முடா, பி எஸ் எம், பி அர் என் இல் ஒத்துழைப்பை அறிவிக்கிறது

Share:

வருகின்ற சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற பொது தேர்தலின் போது பி எஸ் எம் கட்சியுடன் மூடா கட்சி இணைந்து செயல்பட உள்ளதாக அவ்விரு கட்சிகளும் இன்று அறிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தில், வருகின்ற சிலாங்கூர் மாநில சட்டம்னற பொது தேர்தலின் போது பி எஸ் எம் போட்டியிடவுள்ள சட்டமன்ற தொகுதியில் மூடாகட்சி போட்டியிடாது என்ற கூட்டு முயற்சியை உருவாக்கி கொண்டோம் என பி எஸ் எம் கட்சியின் தலைவர் ஜெயக் குமார் தெரிவித்தார்.

மேலும், இந்த இரு கட்சிகளின் கூட்டணியால், எதிர்காலத்தில் புதிய தூய்மையான அரசியல் மலேசிய நாட்டில் நடைபெறுவதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக அமையும் என அவர் மேலும் கூறினார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல்  விலையில் 2 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்