Dec 3, 2025
Thisaigal NewsYouTube
முடா, பி எஸ் எம், பி அர் என் இல் ஒத்துழைப்பை அறிவிக்கிறது
தற்போதைய செய்திகள்

முடா, பி எஸ் எம், பி அர் என் இல் ஒத்துழைப்பை அறிவிக்கிறது

Share:

வருகின்ற சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற பொது தேர்தலின் போது பி எஸ் எம் கட்சியுடன் மூடா கட்சி இணைந்து செயல்பட உள்ளதாக அவ்விரு கட்சிகளும் இன்று அறிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தில், வருகின்ற சிலாங்கூர் மாநில சட்டம்னற பொது தேர்தலின் போது பி எஸ் எம் போட்டியிடவுள்ள சட்டமன்ற தொகுதியில் மூடாகட்சி போட்டியிடாது என்ற கூட்டு முயற்சியை உருவாக்கி கொண்டோம் என பி எஸ் எம் கட்சியின் தலைவர் ஜெயக் குமார் தெரிவித்தார்.

மேலும், இந்த இரு கட்சிகளின் கூட்டணியால், எதிர்காலத்தில் புதிய தூய்மையான அரசியல் மலேசிய நாட்டில் நடைபெறுவதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக அமையும் என அவர் மேலும் கூறினார்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி