Mar 13, 2026
Thisaigal NewsYouTube
முடா, பி எஸ் எம், பி அர் என் இல் ஒத்துழைப்பை அறிவிக்கிறது
தற்போதைய செய்திகள்

முடா, பி எஸ் எம், பி அர் என் இல் ஒத்துழைப்பை அறிவிக்கிறது

Share:

வருகின்ற சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற பொது தேர்தலின் போது பி எஸ் எம் கட்சியுடன் மூடா கட்சி இணைந்து செயல்பட உள்ளதாக அவ்விரு கட்சிகளும் இன்று அறிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தில், வருகின்ற சிலாங்கூர் மாநில சட்டம்னற பொது தேர்தலின் போது பி எஸ் எம் போட்டியிடவுள்ள சட்டமன்ற தொகுதியில் மூடாகட்சி போட்டியிடாது என்ற கூட்டு முயற்சியை உருவாக்கி கொண்டோம் என பி எஸ் எம் கட்சியின் தலைவர் ஜெயக் குமார் தெரிவித்தார்.

மேலும், இந்த இரு கட்சிகளின் கூட்டணியால், எதிர்காலத்தில் புதிய தூய்மையான அரசியல் மலேசிய நாட்டில் நடைபெறுவதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக அமையும் என அவர் மேலும் கூறினார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன