Mar 21, 2026
Thisaigal NewsYouTube
மகனின் கத்திக் குத்துத் தாக்குதலுக்கு ஆளான தந்தை பரிதாப மரணம்
தற்போதைய செய்திகள்

மகனின் கத்திக் குத்துத் தாக்குதலுக்கு ஆளான தந்தை பரிதாப மரணம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.13-

மகனின் கத்திக் குத்துத் தாக்குதலுக்கு ஆளான தந்தை ஒருவர் பரிதாபமாக மாண்டார். இத்துயரச் சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கோலாலம்பூர், செராஸ், பண்டார் பெர்மைசூரியில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் நிகழ்ந்தது.

உடலில் ஆழமான கத்திக் குத்துக் காயங்களுடன் 62 வயதுடைய நபர், வீட்டின் பிரதான அறையில் இறந்து கிடந்ததாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் ரிட்ஸுவான் காலிட் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த முதியவரின் 24 மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

தடயவியல் சோதனைக்குப் பின்னர் அந்த நபரின் உடல் செராஸ், சான்சலர் துவாங்கு மூஹ்ரிஸ் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக ரிட்ஸுவான் காலிட் குறிப்பிட்டார்.

சொத்து தகராற்றின் காரணமாக இந்த கொலை நிகழ்ந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து