Mar 15, 2026
Thisaigal NewsYouTube
புதிதாக நியமிக்கப்பட்ட துணை அமைச்சர்களுக்கு பிரதமர் இன்று அறிவுறுத்தல் வழங்கினார்
தற்போதைய செய்திகள்

புதிதாக நியமிக்கப்பட்ட துணை அமைச்சர்களுக்கு பிரதமர் இன்று அறிவுறுத்தல் வழங்கினார்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.18-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று புத்ராஜெயாவில் புதிதாக நியமிக்கப்பட்ட துணை அமைச்சர்களைச் சந்தித்த போது அவர்களுக்கு முக்கியமான அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

அனைத்து அமைச்சுக்கள், ஏஜென்சிகள் மற்றும் பொதுமக்களுடன் வலுவான பணி உறவைப் பராமரிக்குமாறும், தகவல் தொடர்புகளை மேம்படுத்துமாறும் துணை அமைச்சர்களுக்கு பிரதமர் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் முன்முயற்சிகள் மக்களுக்குத் தெளிவான மற்றும் உண்மையான நன்மைகளைத் தருவதை உறுதிச் செய்ய வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

மேலும் புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் எவ்வித அவசர முடிவுகளையும் எடுக்க வேண்டாம் என்றும், அமைச்சுக்களின் கொள்கைகள் மற்றும் அமைச்சின் நிர்வாகம் குறித்து ஆழமாகப் புரிந்து கொள்ளுமாறும் பிரதமர் அறிவுறுத்தினார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து