Dec 4, 2025
Thisaigal NewsYouTube
இரண்டு உடன்பிறப்புகள் நீரில் மூழ்கினர்
தற்போதைய செய்திகள்

இரண்டு உடன்பிறப்புகள் நீரில் மூழ்கினர்

Share:

ஈப்போ, ஆகஸ்ட்.22-

ஈப்போ, தாமான் செமோர் ரியா, சின் யோங் செங் தொழில்பேட்டைப் பகுதியில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தின் குளத்தில் இரண்டு உடன்பிறப்புகள் நீரில் மூழ்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

எட்டு மற்றும் ஒன்பது வயதுடைய அந்த உடன்பிறப்புகள், கடந்த புதன்கிழமை இரவு 8.33 மணியளவில் அந்த குளத்தில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவ்விருவரும் விளையாடுவதற்காக வெளியே சென்ற போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் தெரிவித்தார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்