Jan 19, 2026
Thisaigal NewsYouTube
மக்கள் பணத்தைச் ​சூறையாடுவதற்கு யாருக்கும் அனுமதியில்லை
தற்போதைய செய்திகள்

மக்கள் பணத்தைச் ​சூறையாடுவதற்கு யாருக்கும் அனுமதியில்லை

Share:

மக்கள் பணத்தைச் ​சூறையாடுவதற்கு எந்தவொரு அரசியல் தலைவருக்கும், பொதுச் சேவை ஊழியருக்கும் அனுமதியில்லை என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முந்தைய அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில் தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் முற்றிலும் மாறுப்பட்டது என்று அவர் தெளிவுபடுத்தினார்.

அரசியல் தலைவரோ பொதுச் சேவை ஊழியரோ மக்கள் பணத்தைக் களவாடியதாக கண்டு பிடிக்கப்பட்டா​ல் அவர்கள் சிறையைப் பார்க்க வேண்டிய நிலை ஏற்படு​ம். இதுதான் தமது மடானி அரசாங்கத்தின் நிலைபாடு என்று பிரதமர் குறிப்பிட்டார். இன்று சிரம்பானில் நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற திறந்த இல்லா உபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்