மக்கள் பணத்தைச் சூறையாடுவதற்கு எந்தவொரு அரசியல் தலைவருக்கும், பொதுச் சேவை ஊழியருக்கும் அனுமதியில்லை என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முந்தைய அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில் தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் முற்றிலும் மாறுப்பட்டது என்று அவர் தெளிவுபடுத்தினார்.
அரசியல் தலைவரோ பொதுச் சேவை ஊழியரோ மக்கள் பணத்தைக் களவாடியதாக கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் சிறையைப் பார்க்க வேண்டிய நிலை ஏற்படும். இதுதான் தமது மடானி அரசாங்கத்தின் நிலைபாடு என்று பிரதமர் குறிப்பிட்டார். இன்று சிரம்பானில் நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற திறந்த இல்லா உபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


