Jul 31, 2026
Thisaigal NewsYouTube
அயோப் கானுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
தற்போதைய செய்திகள்

அயோப் கானுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Share:

போலீஸ் படை துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை க்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த அவதூறு வழக்கு மனுவை ஷா ஆலம் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

வழக்கறிஞர் ஒருவர், ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 062 வெள்ளி தொடர்பில் விளம்பர நிறுவனம் ஒன்றை ஏமாற்றி விட்டதாக செய்தியாளர் கூட்டத்தில் அயோப் கான் பேசியது தொடர்பில் வழக்கறிஞர் கமல் ஹிஷாம் ஜாபர் என்பவர் இந்த அவதூறு வழக்கை கடந்த 2021 ஆம் ஆண்டு தொடுத்து இருந்தார்.

ஜோகூர் மாநில போலீஸ் தலைவராக அயோப் கான் பணியாற்றிய காலத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரின் பெயரை அயோப் கான் குறிப்பிடவில்லை என்பதால் வழக்கை தள்ளுபடி செய்வதாக உயர் நீதிமன்ற நீதிபதி ஜியோக் ஹாக் டீ தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை