May 7, 2026
Thisaigal NewsYouTube
அடகுக்கடையில் கொள்ளை முயற்சி: அரிவாளுடன் புகுந்த மூவருக்குப் போலீஸ் வலைவீச்சு
தற்போதைய செய்திகள்

அடகுக்கடையில் கொள்ளை முயற்சி: அரிவாளுடன் புகுந்த மூவருக்குப் போலீஸ் வலைவீச்சு

Share:

அடகுக்கடை ஒன்றிற்குள் புகுந்த மூன்று மர்ம நபர்கள், ஊழியர்களை அரிவாளைக் காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்றதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை சிலாங்கூர், புச்சோங் பிரிமாவில் உள்ள ஒரு அடகுக்கடையில் நடந்துளது.

கறுப்பு நிற உடை அணிந்து வந்த அந்த நபர்கள் அடகுக்கடையின் பாதுகாப்பு பெட்டகப் பகுதிக்குள் நுழைய முயன்றபோது, அபாய மணி ஒலித்ததால் எதையும் திருடாமல் தப்பி ஓடினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வரும் வேளையில், தப்பி ஓடிய மூவரையும் தேடி வரும் சுபாங் ஜெயா போலீசார், தகவல் தெரிந்தவர்கள் 03-78627222 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related News

எஸ்பிஎம் மாணவர்களுக்கான உயர்கல்வி முடிவுகள் மே 22-இல் வெளியீடு

எஸ்பிஎம் மாணவர்களுக்கான உயர்கல்வி முடிவுகள் மே 22-இல் வெளியீடு

திடீர் வெள்ளம், பாதிப்புகளைக் குறைக்க மாநகர மன்றம் தீவிரத் திட்டம்

திடீர் வெள்ளம், பாதிப்புகளைக் குறைக்க மாநகர மன்றம் தீவிரத் திட்டம்

மீண்டும் கட்சியில் இணைந்த அம்னோ தலைவர்களின் வெற்றி வாய்ப்பே முக்கியம் – ஜாஹிட் ஹாமிடி

மீண்டும் கட்சியில் இணைந்த அம்னோ தலைவர்களின் வெற்றி வாய்ப்பே முக்கியம் – ஜாஹிட் ஹாமிடி

ஊடக புத்தாக்க நிதிக்கு  20.14 மில்லியன் ரிங்கிட் அங்கிகரிப்பு, 5-ஆம் கட்ட விண்ணப்பம் மே 14 வரை – தியோ

ஊடக புத்தாக்க நிதிக்கு 20.14 மில்லியன் ரிங்கிட் அங்கிகரிப்பு, 5-ஆம் கட்ட விண்ணப்பம் மே 14 வரை – தியோ

முதியவரை வெட்டிக்கொன்று விட்டு கொள்ளையடித்ததாக நான்கு இந்திய இளைஞர்கள் மீது கொலை குற்றச்சாட்டு

முதியவரை வெட்டிக்கொன்று விட்டு கொள்ளையடித்ததாக நான்கு இந்திய இளைஞர்கள் மீது கொலை குற்றச்சாட்டு

ஜாலான் மஸ்ஜித் இந்தியா நிலக்குழி விபத்து: விஜயலட்சுமியின் குடும்பத்தினர் 8 லட்சத்து 24 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு கோருகின்றனர்

ஜாலான் மஸ்ஜித் இந்தியா நிலக்குழி விபத்து: விஜயலட்சுமியின் குடும்பத்தினர் 8 லட்சத்து 24 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு கோருகின்றனர்