Jul 2, 2026
Thisaigal NewsYouTube
அடகுக்கடையில் கொள்ளை முயற்சி: அரிவாளுடன் புகுந்த மூவருக்குப் போலீஸ் வலைவீச்சு
தற்போதைய செய்திகள்

அடகுக்கடையில் கொள்ளை முயற்சி: அரிவாளுடன் புகுந்த மூவருக்குப் போலீஸ் வலைவீச்சு

Share:

அடகுக்கடை ஒன்றிற்குள் புகுந்த மூன்று மர்ம நபர்கள், ஊழியர்களை அரிவாளைக் காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்றதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை சிலாங்கூர், புச்சோங் பிரிமாவில் உள்ள ஒரு அடகுக்கடையில் நடந்துளது.

கறுப்பு நிற உடை அணிந்து வந்த அந்த நபர்கள் அடகுக்கடையின் பாதுகாப்பு பெட்டகப் பகுதிக்குள் நுழைய முயன்றபோது, அபாய மணி ஒலித்ததால் எதையும் திருடாமல் தப்பி ஓடினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வரும் வேளையில், தப்பி ஓடிய மூவரையும் தேடி வரும் சுபாங் ஜெயா போலீசார், தகவல் தெரிந்தவர்கள் 03-78627222 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related News

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி