சிலாங்கூர், கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதி ஒரு பெரிய மனிதருக்கு சொந்தமானது என்கிறார்கள். உண்மை அதுவல்ல. அது மக்களுக்கு சொந்தமான தொகுதி என்பதை நிரூபிக்க வரும் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபுபாரு சட்டமன்றத் தேர்தலில் தமக்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச்செய்யுமாறு அத்தொகுதியில் மூடா கட்சி சார்பில் போட்டியிடும் அதன் சிலாங்கூர் மாநில துணைத் தலைவர் டாக்டர் ரா. சிவபிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதி புதிய எழுச்சியுடன் முன்னெடுப்பதற்கும்,ஒரு புதிய இலக்கை நோக்கி பயணிப்பதற்கும், அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதற்கும் மூடா கட்சி சார்பில் போட்டியிடும் தம்மை வெற்றி பெற செய்யுமாறு ஒரு கல்விமானான டாக்டர் சிவபிரகாஷ், தொகுதி மக்களை கேட்டுக்கொண்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


