சிலாங்கூர், கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதி ஒரு பெரிய மனிதருக்கு சொந்தமானது என்கிறார்கள். உண்மை அதுவல்ல. அது மக்களுக்கு சொந்தமான தொகுதி என்பதை நிரூபிக்க வரும் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபுபாரு சட்டமன்றத் தேர்தலில் தமக்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச்செய்யுமாறு அத்தொகுதியில் மூடா கட்சி சார்பில் போட்டியிடும் அதன் சிலாங்கூர் மாநில துணைத் தலைவர் டாக்டர் ரா. சிவபிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதி புதிய எழுச்சியுடன் முன்னெடுப்பதற்கும்,ஒரு புதிய இலக்கை நோக்கி பயணிப்பதற்கும், அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதற்கும் மூடா கட்சி சார்பில் போட்டியிடும் தம்மை வெற்றி பெற செய்யுமாறு ஒரு கல்விமானான டாக்டர் சிவபிரகாஷ், தொகுதி மக்களை கேட்டுக்கொண்டார்.

Related News

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்


