சிலாங்கூர், கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதி ஒரு பெரிய மனிதருக்கு சொந்தமானது என்கிறார்கள். உண்மை அதுவல்ல. அது மக்களுக்கு சொந்தமான தொகுதி என்பதை நிரூபிக்க வரும் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபுபாரு சட்டமன்றத் தேர்தலில் தமக்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச்செய்யுமாறு அத்தொகுதியில் மூடா கட்சி சார்பில் போட்டியிடும் அதன் சிலாங்கூர் மாநில துணைத் தலைவர் டாக்டர் ரா. சிவபிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதி புதிய எழுச்சியுடன் முன்னெடுப்பதற்கும்,ஒரு புதிய இலக்கை நோக்கி பயணிப்பதற்கும், அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதற்கும் மூடா கட்சி சார்பில் போட்டியிடும் தம்மை வெற்றி பெற செய்யுமாறு ஒரு கல்விமானான டாக்டர் சிவபிரகாஷ், தொகுதி மக்களை கேட்டுக்கொண்டார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


