Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஆதரவை வெளிப்படுத்துமாறு பிரதமர் ஆலோசனை
தற்போதைய செய்திகள்

ஆதரவை வெளிப்படுத்துமாறு பிரதமர் ஆலோசனை

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.23-

நாளை ஞாயிற்றுகிழமை கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்காவில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நடைபெறவிருக்கும் ஹிம்புனான் டான் செலாவாட் மலேசியாகூ பெர்சாமா காஸா எனும் நிகழ்வில் மக்கள் தங்கள் ஆதரவை நல்குமாறு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

பாலஸ்தீனர்களின் பேராட்டத்திற்கு மலேசிய மக்கள் தங்களின் பிளவுப்படாத ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்வில் திளரக்கூடிய தலைவர்கள் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது மட்டுமன்றி இம்மாதம் இறுதியில் காஸாவிற்கு உதவிப் பொருட்களுடன் செல்லவிருக்கும் தன்னார்வலர்களை வழியனுப்பி வைக்கும் ஒரு தொடக்கமாகவும் இது அமையவிருக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்