Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக முதியவருக்கு 6 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

Share:

கோத்தா திங்கி, பிப்.27-

தன்வசம் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக முதியவர் ஒருவருக்கு ஜோகூர், கோத்தா திங்கி செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 6 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது. 65 வயது ஓமார் புசாரி என்ற அந்த முதியவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுக்களையும் அவர் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கு தலா மூவாயிரம் ரிங்கிட் அபராதம் என மொத்தம் 6 ஆயிரம் ரிங்கிட் அபராதத்தை நீதிபதி ஹய்டா ஃபாரிட்சால் அபு ஹாசான் விதித்தார்.

கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி கோத்தா திங்கி, லாடாங் பாசீர் பஞ்சாங்கில் எவ்வித பெர்மிட் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கியையும், 108 தோட்டாக்களையும் அந்த முதியவர் தன் வைத்திருந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை