சினமூட்டும் நடவடிக்கைகளிலிருந்து அரச பரிபாலனத்தை பாதுகாக்கும் வகையில் 1948 ஆம் ஆண்டு தேச நிந்தனை சட்டம் பயன்படுத்துவது எல்லா நிலைகளிலும் பொருத்தமானது என்பதை உறுதி செய்வதற்கு அச்சட்டத்தை ஆரசாங்கம் மீள் ஆய்வு செய்யவிருக்கிறது என்று சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓஸ்மான் சாயிட் தெரிவித்தார்.
வேறு நோக்கம் எதுவுமின்றி ஆட்சியாளர்களை பாதுகாப்பதற்கு மட்டும் பிரத்தியேகமாக 1948 ஆம் ஆண்டு தேச நிந்தனை சட்டம் பயன்படுத்தப்படுவதற்கு ஏதுவாக இதனை மீள் ஆய்வு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3 ஆர் விவகாரத்தை கையாளும் ஒரு நடவடிக்கையாக அமைச்சரவை இம்முடிவை எடுத்துள்ளதாக அஸாலினா தெரிவித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
