Dec 22, 2025
Thisaigal NewsYouTube
1948 ஆம் ஆண்டு தேச நிந்தனை சட்டம் ஆராயப்படும்
அரசியல்

1948 ஆம் ஆண்டு தேச நிந்தனை சட்டம் ஆராயப்படும்

Share:

சினமூட்டும் நடவடிக்கைகளிலிருந்து அரச பரிபாலனத்தை பாதுகாக்கும் வகையில் 1948 ஆம் ஆண்டு தேச நிந்தனை சட்டம் பயன்படுத்துவது எல்லா நிலைகளிலும் பொருத்தமானது என்பதை உறுதி செய்வதற்கு அச்சட்டத்தை ஆரசாங்கம் மீள் ஆய்வு செய்யவிருக்கிறது என்று சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓஸ்மான் சாயிட் தெரிவித்தார்.

வேறு நோக்கம் எதுவுமின்றி ஆட்சியாளர்களை பாதுகாப்பதற்கு மட்டும் பிரத்தியேகமாக 1948 ஆம் ஆண்டு தேச நிந்தனை சட்டம் பயன்படுத்தப்படுவதற்கு ஏதுவாக இதனை மீள் ஆய்வு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3 ஆர் விவகாரத்தை கையாளும் ஒரு நடவடிக்கையாக அமைச்சரவை இம்முடிவை எடுத்துள்ளதாக அஸாலினா தெரிவித்தார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு