Mar 5, 2026
Thisaigal NewsYouTube
அவரவர் சொந்த வழிகளைத் தேடிக் கொள்வதற்கு உரிமை உள்ளது
அரசியல்

அவரவர் சொந்த வழிகளைத் தேடிக் கொள்வதற்கு உரிமை உள்ளது

Share:

கோலாலம்பூர், மே.31-

அம்னோவிலிருந்து விலகி, பிகேஆர் கட்சியில் இணைய் போவதாக அறிவித்துள்ள அமைச்சர் ஸாஃப்ருல் அப்துல் அஸிஸை, அம்னோவைச் சேர்ந்த பலர் குறை கூறி வரும் வேளையில் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தற்காத்துப் பேசினார்.

ஸாஃப்ருல் அப்து அஸிஸ் எடுத்துள்ள முடிவு ஆச்சரியப்படுவதற்கோ, அதிர்ச்சி அடைவதற்கோ ஒன்றுமில்லை என்று வெளியுறவு அமைச்சரான முகமட் ஹசான் குறிப்பிட்டார்.

அவரவர் தங்கள் அரசியல் பாதையைத் தேர்வு செய்து கொள்வதற்கும், தங்களின் அறிவு சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கும் உரிமை உள்ளது என்று முகமட் ஹசான் குறிப்பிட்டார்.

ஓர் அரசியல் கட்சி என்றால் மக்கள் உறுப்பினராக வருவதும், வெளியேறுவதும் வழக்கமான ஒன்றாகும். இதில் குறைகூறுவதற்கு ஒன்றுமில்லை என்று முகமட் ஹசான் தெரிவித்தார்.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்