Apr 23, 2026
Thisaigal NewsYouTube
வீட்டுக்காவல் சட்டத்திருத்த மசோதா நியாயமாக இருக்கும்
அரசியல்

வீட்டுக்காவல் சட்டத்திருத்த மசோதா நியாயமாக இருக்கும்

Share:

கோலாலம்பூர், நவ.5-


சிறைச்சாலை கைதிகளை வீட்டுக்காவல் கைதிகளாக மாற்றும் சட்டத்திருத்த மசோதா, எல்லா நிலைகளிலும் நியாயமாக இருக்கும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத் திருத்த மசோதா குறித்து விவாதித்து வரும் அனைத்துத் தரப்பினரும் திறந்த மனதுடன் அதனை அணுக வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அதேவேளையில் வீட்டுக்காவல் சட்டத்திருத்த மசோதா விவகாரம், சமூகத்தை பிளவுப்படுத்தும் சர்ச்சையாக மாற்ற வேண்டாம் என்று அனைத்து தரப்பினருக்கும் அமைச்சர் நினைவுறுத்தினார்.

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒருவரை விடுவிக்க மட்டுமே வீட்டுக்காவல் திட்டம் கொண்டு வரப்படுவதாக கூறி வரும் சில தரப்பினருக்கு பதில் அளிக்கும் வகையில் சைபுன் இதனை தெரிவித்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!