Jun 27, 2026
Thisaigal NewsYouTube
வீட்டுக்காவல் சட்டத்திருத்த மசோதா நியாயமாக இருக்கும்
அரசியல்

வீட்டுக்காவல் சட்டத்திருத்த மசோதா நியாயமாக இருக்கும்

Share:

கோலாலம்பூர், நவ.5-


சிறைச்சாலை கைதிகளை வீட்டுக்காவல் கைதிகளாக மாற்றும் சட்டத்திருத்த மசோதா, எல்லா நிலைகளிலும் நியாயமாக இருக்கும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத் திருத்த மசோதா குறித்து விவாதித்து வரும் அனைத்துத் தரப்பினரும் திறந்த மனதுடன் அதனை அணுக வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அதேவேளையில் வீட்டுக்காவல் சட்டத்திருத்த மசோதா விவகாரம், சமூகத்தை பிளவுப்படுத்தும் சர்ச்சையாக மாற்ற வேண்டாம் என்று அனைத்து தரப்பினருக்கும் அமைச்சர் நினைவுறுத்தினார்.

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒருவரை விடுவிக்க மட்டுமே வீட்டுக்காவல் திட்டம் கொண்டு வரப்படுவதாக கூறி வரும் சில தரப்பினருக்கு பதில் அளிக்கும் வகையில் சைபுன் இதனை தெரிவித்தார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்