Mar 6, 2026
Thisaigal NewsYouTube
வீட்டுக்காவல் சட்டத்திருத்த மசோதா நியாயமாக இருக்கும்
அரசியல்

வீட்டுக்காவல் சட்டத்திருத்த மசோதா நியாயமாக இருக்கும்

Share:

கோலாலம்பூர், நவ.5-


சிறைச்சாலை கைதிகளை வீட்டுக்காவல் கைதிகளாக மாற்றும் சட்டத்திருத்த மசோதா, எல்லா நிலைகளிலும் நியாயமாக இருக்கும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத் திருத்த மசோதா குறித்து விவாதித்து வரும் அனைத்துத் தரப்பினரும் திறந்த மனதுடன் அதனை அணுக வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அதேவேளையில் வீட்டுக்காவல் சட்டத்திருத்த மசோதா விவகாரம், சமூகத்தை பிளவுப்படுத்தும் சர்ச்சையாக மாற்ற வேண்டாம் என்று அனைத்து தரப்பினருக்கும் அமைச்சர் நினைவுறுத்தினார்.

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒருவரை விடுவிக்க மட்டுமே வீட்டுக்காவல் திட்டம் கொண்டு வரப்படுவதாக கூறி வரும் சில தரப்பினருக்கு பதில் அளிக்கும் வகையில் சைபுன் இதனை தெரிவித்தார்.

Related News

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி