Mar 5, 2026
Thisaigal NewsYouTube
அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை
அரசியல்

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

Share:

நாட்டில் மானிய விலையில் விற்கப்படும் பாக்கெட் சமையல் எண்ணெயை வாங்குவதற்கு, வரும் டிசம்பர் இறுதிக்குள் அடையாள அட்டையைப் பயன்படுத்தும் நடைமுறை அமலுக்கு வரவிருக்கிறது என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் துணை அமைச்சர் புசியா சாலே தெரிவித்துள்ளார்.

தற்போது, தகுதியானவர்கள் மட்டுமே இந்த மானியத்தைப் பெறுவதை உறுதி செய்ய 'QR கோட்' முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையை மேம்படுத்தும் விதமாக, அடையாள அட்டையை 'மைகாசி' (MyKasih) முனையங்களுடன் இணைக்கும் பணிகளை அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருகிறது. இந்த ஒருங்கிணைப்புப் பணிகள் முடிவடைந்ததும், இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய தொழில்நுட்ப முறை முழுமையாகத் தயாராகி, சமையல் எண்ணெய்யை வாங்குவதற்கு மக்கள் தங்கள் அடையாள கார்டை பயன்படுத்த வேண்டி வரும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

சுரைடாவுக்கு எதிரான அவதூறு வழக்கில் லிம் குவான் எங் வெற்றி

சுரைடாவுக்கு எதிரான அவதூறு வழக்கில் லிம் குவான் எங் வெற்றி