Oct 27, 2025
Thisaigal NewsYouTube
வேட்பாளரின் பெயர் நாளை அறிவிக்கப்படும்
அரசியல்

வேட்பாளரின் பெயர் நாளை அறிவிக்கப்படும்

Share:

பினாங்கு, சுங்கை பகாப் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளரின் பெயர் நாளை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவிருக்கிறது.

இந்த இடைத் தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளரின் பெயர் தீர்மானிக்கப்பட்டு விட்டது. பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் உயர் மட்டத் தலைவர்கள் சம்பந்தப்பட்ட ஒற்றுமை அரசாங்கத்தின் செயலகக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேட்பாளர் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஒற்றுமை அரசாங்க செயலகத்தின் தலைவர் டத்தோ டாக்டர். அசிரஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்தார்.

நாளை ஜுன் 12 ஆம் தேதி இரவு 9 மணிக்கு வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!