பினாங்கு முதலமைச்சர் பதவியை ஒருவர், இரண்டு தவணைக்காலத்திற்கு மேல் வகிக்கக்கூடாது என்று வரையறுக்கப்பட்டுள்ள மாநில அரசியலமைப்புச் சட்டத்தில் மீண்டும் திருத்தம் செய்யப்படாது என்று மாநில டிஏபி தலைவர் சௌ கோன் இயோவ் உத்தரவாதம் அளித்துள்ளார். மாநில முலமைச்சராக பதவியேற்பவர், எந்தவொரு தவணைக்காலமின்றி அப்பதவியில் நீடிப்பதற்கு ஏதுவாக மாநில அரசியலமைப்புச்சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கிற்கும் உடன்படவில்லை என்பதை பினாங்கு முதலமைச்சரான சௌ கோன் இயோவ் குறிப்பிட்டார். தவணைக்காலமின்றி ஒருவர் முதலமைச்சர் பதவி வகிப்பதற்கு ஏதுவாக நடப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற பரிந்துரையை யார் முன்வைத்துள்ளார்கள் என்பது தமக்கு தெரியாது என்று சௌ கோன் இயோவ் குறிப்பிட்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
