தாம் பிரதமராக இருந்த காலகட்டத்தில் அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை மோசடி போன்ற குற்றச்செயல்களை புரிந்ததாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின்கு எதிராக கொண்டு வரப்பட்ட வழக்கை விசாரணை செய்வதற்கான அவசியத்தை வலியுறுத்தும் பிராசிகியூஷன் தரப்பினரின் விண்ணப்பம் தொடர்பான விசாரணையை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
தமக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட வேண்டும் என்று முகைதின் தரப்பு செய்து கொண்ட விண்ணப்பத்தை தொடர்ந்து பிராசிகியூஷன் தரப்பு தனது தற்காப்பு வாதங்களை தாக்கல் செய்வதற்கு ஏதுவாக நீதிபதி அசுரா அல்வி வழக்கு விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


