தாம் பிரதமராக இருந்த காலகட்டத்தில் அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை மோசடி போன்ற குற்றச்செயல்களை புரிந்ததாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின்கு எதிராக கொண்டு வரப்பட்ட வழக்கை விசாரணை செய்வதற்கான அவசியத்தை வலியுறுத்தும் பிராசிகியூஷன் தரப்பினரின் விண்ணப்பம் தொடர்பான விசாரணையை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
தமக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட வேண்டும் என்று முகைதின் தரப்பு செய்து கொண்ட விண்ணப்பத்தை தொடர்ந்து பிராசிகியூஷன் தரப்பு தனது தற்காப்பு வாதங்களை தாக்கல் செய்வதற்கு ஏதுவாக நீதிபதி அசுரா அல்வி வழக்கு விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்


