தாம் பிரதமராக இருந்த காலகட்டத்தில் அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை மோசடி போன்ற குற்றச்செயல்களை புரிந்ததாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின்கு எதிராக கொண்டு வரப்பட்ட வழக்கை விசாரணை செய்வதற்கான அவசியத்தை வலியுறுத்தும் பிராசிகியூஷன் தரப்பினரின் விண்ணப்பம் தொடர்பான விசாரணையை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
தமக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட வேண்டும் என்று முகைதின் தரப்பு செய்து கொண்ட விண்ணப்பத்தை தொடர்ந்து பிராசிகியூஷன் தரப்பு தனது தற்காப்பு வாதங்களை தாக்கல் செய்வதற்கு ஏதுவாக நீதிபதி அசுரா அல்வி வழக்கு விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.

Related News

பெரிக்காத்தானில் இணைய மஇகா விண்ணப்பம் ஏற்பு: இனி முடிவெடுப்பது மஇகா கையில்- டான் ஶ்ரீ முகைதீன் அறிவிப்பு

மஇகா இன்னும் பாரிசான் கூட்டணியில் தான் உள்ளது – ஸாமிர் உறுதி

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு


