Dec 22, 2025
Thisaigal NewsYouTube
2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட் அக்டோபர் 18-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது- ஃபஹ்மி
அரசியல்

2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட் அக்டோபர் 18-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது- ஃபஹ்மி

Share:

கோலாலம்பூர்,ஜூலை 12-

ஒற்றுமை அரசின் மூன்றாவது பட்ஜெட் 2025, அக்டோபர் 18 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி பிடிசில் தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அனைத்து அமைச்சர்களுக்கும் பட்ஜெட் மடானி 2025 உரையாடல் அமர்வுகளை அந்தந்த அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ளவர்களிடையே நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாஃபஹ்மி பிடிசில்கூறினார்.

மடானி 2025 பட்ஜெட், தென்கிழக்கு ஆசியாவில் மலேசியாவை முன்னணி பொருளாதார சக்தியாக ஆக்குவது உட்பட, மடானி பொருளாதார கட்டமைப்பிற்குள் அமைக்கப்பட்டுள்ள அளவுகோல்களில் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று அன்வார் கூறியதாக Fahmi குறிப்பிட்டார்.

நிதி அமைச்சராகவும் விளங்கி வரும் பிரதமர் அன்வார், பொருளாதாரத்தை மறுசீரமைத்தல் போன்ற பொருளாதார பிரதமர உயர்த்துவதற்கான முயற்சிகளை மேலும் அதிகரிப்பதற்கான வழிமுறைகளை அரசாங்கம் ஆராய வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்